610
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே டிபன் சென்டரில் வாடிக்கையாளர் சாப்பிட்ட வடையில் பாதி உடைந்த பிளேடு கிடந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதற்கு சீல் வைத்தனர். வெண்பல வட்டத்தில் உள்ள க...

553
நாமக்கலில், பொதுமக்களுக்கு விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த 36 கிலோ தடை செய்யப்பட்ட ஆப்ரிக்க கெளுத்தி மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து  அழித்தனர். தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இருந்து மீன்கள...

244
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறையினர், ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் விற்ற காலாவதியான குளிர்பானங்களை பறிமுதல் செய்ததுடன், தரமற்ற டீ தூள், சிக்...

188
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தினசரி மார்க்கெட், கே.எஸ்.சி பள்ளி சாலை, அரிசிகடை வீதி, வெள்ளியங்காடு பகுதிகளில் பழக்கடைகள் மற்றும் குடோன்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண...

240
ஸ்மோக்கிங் பிஸ்கெட் எனப்படும், திரவ நைட்ரஜனில் நனைத்து கொடுக்கப்படும் பிஸ்கெட்டுகள் உயிருக்கு ஆபத்தானவை என்பதால், அவற்றை குழந்தைகள் உட்கொள்ள பெற்றோர் அனுமதிக்கக்கூடாது என உணவுப்பாதுகாப்புத்துறை அறி...

249
கோவை மாவட்டம் சூலூர் அருகே செலக்கரிச்சல் கிராமத்தில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 60 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை ஈரோடு உணவு பாதுகாப்பு அதிகா...

6893
கோவையில் உள்ள ஓட்டல்களில் உணவு பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பாரபட்சத்துடன் ஆய்வு மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்த கோட்டை மேடு பகுதியில் உள்ள ஓட்டல்களில் ...



BIG STORY